கோவை குண்டு வெடிப்பை திசை திருப்பும் திருமாவளவன் கூறிய கருத்து :-
தமிழகத்தை ஒரு #வன்முறை களமாக்குவதற்கு #சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு செயல்படுகிறது. சங்பரிவார்களை முற்றாக கண்காணிக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்ககூடிய வகையில் பாதிக்கக் கூடிய வகையில் செயல்படக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு நாராயணன் திருப்பதி கொடுத்த பதிலடி இதோ:-
கோவையில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அதை கண்டிக்க,விமர்சிக்க தைரியமில்லாத கோழைகள் ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சிப்பதா?கோவையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பை திசை திருப்ப இது போன்று பொறுப்பற்று பேசும் திருமாவளவன் மீதே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.