சற்றுமுன் H. ராஜா தெரிவித்ததாவது :-
PFI மற்றும் இதர பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்ட பின், தமிழகத்தில் பல பாஜக, இந்து முன்னணி, மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவராததே கோவை சம்பவத்திற்கு காரணம் என திரு H. ராஜா அவர்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
No comments:
Post a Comment