சற்றுமுன் அண்ணாமலை தெரிவித்ததாவது :-
காசி விஸ்வநாதர் கோவிலில் தமிழரான திரு K. வெங்கட ரமண கணபதி அவர்கள் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு தமிழருக்கு, நம்முடைய மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் வழங்கியிருக்கும் கௌரவம்.
அவரை இன்று சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்! என தெரிவித்துள்ளார் அடுத்து
தமிழகத்திலிருந்து காசிக்கு வந்த 216 தமிழக மாணவ மாணவியர்களை இன்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் சந்தித்து காசியில் மாணவர்கள் பெறப்போகும் அனுபவத்தை பற்றி உரையாடினார். என அண்ணாமலை புகைபடங்களுடன் பகிர்ந்துள்ளார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.