இதுதான் தரமான செருப்படி ! வெற்றிமாறன் கமலஹாசனுக்கு பேராசிரியர் சீனிவாசன் கொடுத்த செருப்படி வைரல்

 

 



***********************************************************************
*********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
அல்லது

உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

கோவையில் கைதான பாஜகவினர் வெளியே வரும்போது ஆரத்தி எடுத்து பிரமாண்ட வரவேற்பு தரமான சம்பவம் செய்த பாஜக

 

 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


***********************************************************************
*********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
அல்லது

உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

அண்ணாமலையை பார்க்கக அமெரிக்காவே சென்ற பாஜக இளைஞர்கள் !

 

 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


***********************************************************************
*********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
அல்லது

உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

மோடியை மிரட்டும் கிறிஸ்துவர்கள் ! அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மோடி


 அயோக்கியத்தனத்திற்கும் பித்தலாட்டத்திற்கும் அடிபணியாத பாரத பிரதமர் மோடி.


பிரிட்டன் வந்தேறி  கிறிஸ்தவன் எட்வின் லேண்ட்சீர் லுடியன்ஸ்  1869-ல் பிறந்த ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர். 



இவன் தனது பரம்பரைக் கலாச்சாரத்தைக் கடைபிடித்து பல கட்டிடங்களை இந்தியாவில் கட்டியுள்ளான்.


 டில்லியின் இந்தியா கேட் வைஸ்ராய் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட ராஷ்ட்ரபதி பவன், ஹைதராபாத் ஹவுஸ் போன்றவை இவன் கட்டிய  கட்டிடங்களாகும்.


 பிரிட்டிஷ் ஆட்சியின் போது, புது டில்லியை நிர்மாணித்தவனும் இவனே இதனால், இப்போதுள்ள புது டில்லியின் ஒரு பகுதியே இவனது பெயரில் லுடியன்ஸ் என்று வழங்கப்பட்டு வருகிறது. இவன்1944-ல் இங்கிலாந்தில் இறந்து போனான்.


        டில்லியின் ஒரு பகுதிக்கு லுட்டியன்ஸ் என்னும் பெயர் எப்படி வந்தது என்று பார்த்தோம். 


இந்தப் பகுதியில் உள்ள லுட்டியன்ஸ் பங்களா ஸோன் (எல் பி இஸெட் ) மிக மிக ஆடம்பரமான ஆயிரக் கணக்கான சொகுசு  மாளிகைகளைக் கொண்டதாகும். 


இது சுமார் 26 சதுர மைகள் பரப்பளவு கொண்டதாகும்.


       இந்த பங்களாக்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமானதாகும்.



 2013-ல் லுடியன்ஸ் பங்களாக்களின் மொத்த மதிப்பு சுமாராக 49000 கோடி ரூபாய்.



 2021-ல் மதிப்பு என்ன இருக்கும் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


        லுட்டியன்ஸிலுள்ள சுமார் 1000 பங்களாக்களும் , இந்தியா சுதந்திரம் அடைந்ததும், ஆட்சிக்கு வந்த  காங்கிரஸ்கார்களால், சிறுகச் சிறுக, அயோக்கிய அரசியல் தலைவர்களுக்கும்,தேச துரோக பத்திரிக்கையாளர்களுக்கும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞர்கள் நீதிபதிகள் போன்ற அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.


        2014-ல் மோடிஜி பதவிக்கு வரும் வரை, இந்த பத்திரிகை ஆசிரியர்களும், நிருபர்களும், பல ஆண்டுகளாக, தாங்கள் அனுபவித்து வந்த லுடியன்ஸ் பங்களாக்களுக்கு எவ்வித வாடகையும் கொடுக்காமல், எந்தத் தீர்வையையும் கட்டாமல், ஏதோ, தங்கள் சொந்த வீட்டில் வசிப்பது போல, சுகபோக  சொகுசு  வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.


       இவர்களின் தயவுக்காக, அன்று ஆண்ட காங்கிரஸும், சட்ட விரோதமாக பெரிய, பெரிய பங்களாக்களைப் பல காலமாகக் கைப்பற்றி வாழ்ந்து வந்த பத்திரிகையாளர்களை எதுவும் கேட்க வில்லை


       மேலும், காங்கிரஸ்காரர்கள், அயல் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போதும், லுட்டியன்ஸ் வாசிகளான பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளுடன் ஒட்டிக் கொண்டு, அயல் நாட்டுக்கு எந்த செலவும் இல்லாமல் இலவசமாக  போய் வருவார்கள்.


       இவர்கள் செய்ய வேண்டியது எல்லாம், எந்த சந்தர்ப்பத்திலும் காங்கிரஸையும், நேரு குடும்பத்தையும் தூக்கிப் பிடிப்பது ஜால்ரா அடிப்பது போன்ற வேலைகளைச்செய்வது தான்



இவர்களால் அவர்களுக்கு லாபம் அவர்களால், இவர்களுக்கு லாபம்



        இந்த லுட்டியன்வாசிகள், காங்கிரஸ் அரசியல்வாதிகளால், தாங்கள் உப்பு போட்டு சாப்பிடுவதற்கு நன்றி காட்ட, உச்ச நீதி மன்ற அளவில் கூடப் போய், எந்த ஜட்ஜ் எந்த வழக்கை விசாரிக்கக் காயை நகர்த்த வேண்டும் என்று கூட பல நேரங்களில் ரகசிய உதவி செய்வார்கள்.


       பல வழக்குகளில் பிடிபட்ட ப.சிதம்பரம் போன்றோர் இன்னும் வெளியில் இருப்பதற்கு , அவர்கள் பதவியில் இருந்தபோது சட்ட விரோதமாக பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்ததும் காரணமாக இருக்கலாம்! ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி போன்றோரும் இப்படிப் பலன் அடைந்தனர்.


  2014-ல் மோடி ஆட்சிக்கு வந்ததும் பல பாராளுமன்ற இப்போதைய உறுப்பினர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும், டில்லியில் தங்க வீடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்,  லுடியன்ஸில் , சுமார் 1000 பெரும் சொகுசு  பங்களாக்களில்  பலர் சட்டத்துக்கு விரோதமாக, எந்த செலவையும் செய்யாமல், பல்லாண்டுகளாக, சுக வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.


அதன் பிறகு சுமார் 1000 ஆக்கிரமிப்பாளர்களும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் பட்டார்கள். 



அயல் நாடுகளுக்கு பிரதமரோ, அமைச்சர்களோ போனால், இந்த அயோக்கியப் பத்திரிகையாளர்களை அழைத்து செல்வது நிறுத்தப் பட்டது.


        முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித் சிங், தன் தகப்பனார் காலத்தில் இருந்து ஒரு பங்களாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். தயவு, தாட்சண்யம் இன்றி அவர் வெளியேற்றப் பட்டார்.


சினிமா நடிகை நந்திதா தாஸ் என்பவரின் மகன் பெயிண்டர் ஜடு தாஸ் , இன்னொரு பங்களாவை நெடுங்காலமாகக் கையில் வைத்திருந்தார்அவரும் வெளியேற்றப் பட்டார்.


       2016-க்குள் சுமார் 1500 லுடியன்ஸ வாசிகள் நடையைக் கட்டினார்கள். 



அதன் காரணமாக பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொண்டு, காங்கிரஸிடம் பரிசாக அரசு பங்களாக்களை அனுபவித்து வந்த இந்த அயோக்கியர்கள் இன்றும் மோடியைப் பற்றி பலவாறாக அவதூறுகளைப் பரப்பி வருவகின்றனர்


        ராணா அயூப், ஸ்வேதா சதுர்வேதி, கரன் தாப்பர், மந்தூப் பூனியா, ராஜ்தீப் சர்தேசாய், மிருணால் பாண்டே, சித்தார்த் வரதராஜன், இஸ்மத் ஆரா, சித்திக் கப்பன், ஆஸிஃப் சுல்தான், நிதி ரஸ்தான், ஆர்ஃபா கானும் ஷெர்வானி, பர்கா தத், என் ராம், போன்ற நம் அயோக்கிய பத்திரியாளர்களுக்கு அந்நிய பத்திரிகைகளான வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், கல்ஃப் நியூஸ், ஃபாரின் அஃபேர்ஸ் போன்றவற்றின் ஆதரவுடன், மோடி எதிர்ப்புப் பிரச்சாரத்தையும், ஊழல் காங்கிரஸ் ஆதரவு நிலையையும் இன்று வரை இவர்கள் எடுத்துக் கொண்டுள்ளதற்குக் காரணம் மோடிஜி லுட்டியன்ஸில் எடுத்த நியாயமான நடவடிக்கை தான் ஒரே காரணம்.


 இவர்கள் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது ஊழல் காங்கிரஸை மறுபடியும் அரியணை ஏற்றி விட வேண்டும் என்பது தான்.


        இப்போதும் மோடிஜி இத்தாலிக்கு ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள போய் இருக்கிறார். 



முன் காலம் போல,  காங்கிரஸ் பிரதமர் போய் இருந்தால், இந்த லுட்டியன்ஸ் கும்பல் விமானத்தில் முக்கால்வாசி இடத்தைத் தானும்  ஆக்கிரமித்துக் கொண்டு போய் இருக்கும்.



 மோடி இருப்பதால் அது நடக்க விட வில்லை கோபம் வராதா இந்த துரோகிகளுக்கு.


        இவர்கள், தங்கள் செல்வாக்கால், இவ்வாண்டு, உலகில் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான தேசங்களில் இந்தியாவும் ஒன்று என்று சொல்ல வைத்துள்ளனர் 


       மற்ற ஊழல் அரசியல்வாதிகள் மாதிரி இல்லாமல், மோடி மீது, எந்த வழக்கும் கிடையாது! 



அவர் மீது எந்த முதல் தகவல் அறிக்கையும் விசாரணையில் இல்லை!


       யார், யாரெல்லாம் உண்மையிலேயே திருடர்களோ, அவர்கள் சேர்ந்து தான் மோடியைத் திருடர் என்று  குற்றம் சாட்டுகிறார்கள். 



ஊழலில் திளைத்து, சுய லாபங்களை எண்ணி, பொது நலனைப் புறம் தள்ளும் இந்தப் பத்திரிக்கைக்காரர்கள் மோடியை உயர்த்திச் சொன்னால் தான் நாம் கவலைப்பட வேண்டும். 


மோடி மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டு மனிதர் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வதால், சுய இழப்புக்கும், பாதிப்புக்கும்  உள்ளாகி உள்ள பத்திரிகையாளர்கள் குரைப்பதால் கவலை ஏதும் கொள்ள தேவையில்லை.


       தமிழக ஊடகங்களும் கிழடு தட்டிப் போன லுட்டியன்ஸ் பத்திரிகையாளர்களுக்கு முட்டு கொடுப்பதால் எதுவும் ஆகி விடப் போவது இல்லை! 



நேர்மையின் வழியிலும் தர்மத்தின் வழியிலும்  மோடி செல்வதால்  இறைவன் அவரது பக்கம் இருக்கும்போது துரோகிகளாலும் சகுனிகளாலும் அவரை என்ன செய்து விட முடியும்.


 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


***********************************************************************
*********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
அல்லது

உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

நம்மிடம் பேச அண்ணாமலை வருகிறார் பீதியில் திமுக


"மாற்றத்தை நோக்கி தமிழகம்" என்ற தலைப்பில் வரும் 8ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு *ட்விட்டர்  ஸ்பேசில்*  உரையாற்றுகிறார் மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை  அவர்கள்.

@annamalai_k




***********************************************************************
*********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
அல்லது

உங்களின் Whatsapp குழுவில் 
தேசியவாதிகள் சங்கமமான 
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற 
 9489695745 
என்ற எண்ணை 
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS