H. ராஜா டிவிட்டரில் தெரிவித்ததாவது :-
PFI மற்றும் இதர பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டதை கண்டித்த கும்பல், அத்தடையை எதிர்த்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த Pfi ஆதரவு மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியது திருமாவளவன், வைகோ போன்ற முக்கிய தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
No comments:
Post a Comment