அண்ணாமலை கூறியதாது:-
நேற்று காவல்துறை தலைமையகத்தில் இருந்து வந்த பத்திரிக்கை செய்திக்கு பதில் விளக்கம் அளிக்கப்படும் என்று கூறியிருந்தேன்.
அறிவாலயவாசிகளை காப்பாற்றுவது காவல்துறையின் முதன்மை பணியா?
ஜூலை மாதத்திலிருந்து ஜமேஷா முபீன் பற்றிய விவரங்கள் இருந்தும் எதற்காக காத்திருந்தது தமிழக காவல்துறை.
இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுகவினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
இவ்வாறு அண்ணாமலை ஆதாரத்தோடு போலி முகத்திரையை கிழித்துள்ளார்.
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
No comments:
Post a Comment