கர்நாடக DGP பதிவை டேக் செய்து அண்ணாமலை திமுகவுக்கு சரமாரி கேள்வி :-
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ISIS தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கோவை தற்கொலை படை தாக்குதலுக்குப் பிறகு உயர் காவல் அதிகாரிகளை பொய் சொல்ல வைத்து,... குண்டு வெடிப்பு சம்பவங்களை எவ்வாறு கையாளக் கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது திறனற்ற திமுக அரசு.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்!
இதுதான் கர்நாடக DGP அவர்கள் வெளியிட்ட பதிவு :-
********************************************
Join Whatspp Groups
உடனுக்குடன் வீடியோ Updates பகிரப்படும்
உங்களின் Whatsapp குழுவில்
தேசியவாதிகள் சங்கமமான
நம் அரசியல் ஒலி நண்பர்களின் Messageபெற
9489695745
என்ற எண்ணை
உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்.
No comments:
Post a Comment