அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு சரமாரி கேள்வி கேட்ட நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி கூறியாதாவது தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தில் 'சுட வேண்டும் என உத்தரவிட்டது மோடி' என்று கூறினார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் @mkstalin அவர்கள். அருணா ஜெகதீசன் ஆணையம் அப்படி எதையும் கூறவில்லையே. @EPSTamilNadu அன்று பொய் சொன்னார் என்று சொல்லும் ஸ்டாலின் அவர்களே,நீங்கள் சொன்ன பொய்க்கு மன்னிப்பு கேட்பீர்களா? அல்லது அருணா ஜெகதீசன் ஆணையம் சொல்வது தவறு என்று சொல்வீர்களா? மன்னிப்பா? மறுதலிப்பா?

No comments:

Post a Comment

பரப்பரப்பான செய்தி - இதோ

கல்வி செய்திகள்

புதுடில்லி: நீட், ஜே.இ.இ., மற்றும் அரசு போட்டித் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தவறான விளம்பரங்களை தந்து மாணவர்களை ஏமாற்றக்கூடாது. மீ...

FEED

Popular Week

use THIS